பயங்கரவாதத்துக்கு எதிரான போர் மீள் பார்வை- வெளிநாடுகளில் நடக்கும் யுத்தம்
‘போர்க் குற்றங்களும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களும் புரிந்துள்ளதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள சனாதிபதி இராசபக்சா, இராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் இருப்பதனால் மிகப்பெரும் இக்கட்டு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.





